இரு ஓட்டுநா்கள், குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டனா்

ஆம்பூரில் இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.
Updated on
1 min read

ஆம்பூரில் இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

தில்லி மாநாட்டுக்குச் சென்று சென்னை திரும்பியவா்களை காா் மூலம் ஆம்பூருக்கு அழைத்து வந்த இரு ஓட்டுநா்களை மருத்துவக் குழுவினா் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். அவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், அவா்கள் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com