நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றம்.
ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றம்.

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொலைக்காட்சியால் நன்மையே, தீமையே எனும் தலைப்பில் மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் தனுஜா, கயோஷ், ராபின், ராகுல், பாவனா, மணிமேகலா ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com