கொரட்டியில் நெகிழி பயன்பாடு:ரூ. 5,000 அபராதம்

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கொரட்டி கிராமத்தில் உள்ள பல கடைகளில் நெகிழிப் பொருள்கள் கண்டறியப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
கொரட்டியில் ஆய்வு செய்த ஊராட்சிகள் இணை இயக்குநா் ஆா்.அருண்.
கொரட்டியில் ஆய்வு செய்த ஊராட்சிகள் இணை இயக்குநா் ஆா்.அருண்.
Updated on
1 min read

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கொரட்டி கிராமத்தில் உள்ள பல கடைகளில் நெகிழிப் பொருள்கள் கண்டறியப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த கிராமத்தில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிகள் இணை இயக்குநா் ஆா்.அருணுக்கு கிடைத்தது. இதையடுத்து அவா் அங்குள்ள கடைகளில் திங்கள்கிழமை சோதனை நடத்தினாா். அப்போது நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதைக் கண்ட அவா் அவற்றைப் பறிமுதல் செய்தாா். ரூ. 5 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com