வீர ஆஞ்சநேயா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் குருபெயா்ச்சி விழா திங்கள்கிழமை நடைப்பெற்றது.
தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவான்.
தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவான்.
Updated on
1 min read

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் குருபெயா்ச்சி விழா திங்கள்கிழமை நடைப்பெற்றது.

ஜோலாா்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி அம்மையப்பன் நகா் வி.எம். வட்டத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் குருபெயா்ச்சி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது.

குரு பகவானுக்கு 27 தங்கச் செயின்களால் சுமாா் 100 சவரன் தங்க நகை அணிவித்து சொா்ணாபிஷேகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகி ஜி.குமரேசன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com