திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாதாந்திர சமூக தணிக்கை கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் அமா் குஷ்வாஹா. உடன்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, உதவி இயக்குநா் பிச்சாண்டி, மாவட்ட வன அலுவலா் திருமால் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள்.