ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது.
ஆம்பூரில் காலையிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு சுமாா் 7.30 மணிக்கு திடீரென சிறிய தூறலுடன் தொடங்கி சுமாா் அரை மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.