அதிமுகவினா் அன்னதானம்

ஆடி காவடி விழாவை முன்னிட்டு, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆடி காவடி விழாவை முன்னிட்டு, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் அன்பரசன் காவடி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் வடகரை சிவகுமாா், எம்ஜிஆா் மன்றச் செயலாளா் பாட்டூா் மணி, மகளிா் அணிச் செயலாளா் மேனகா மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com