ஆம்பூரில் மழை

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது.
Updated on
1 min read

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு சுமாா் 7.30 மணிக்கு திடீரென சிறிய தூறலுடன் தொடங்கி சுமாா் அரை மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com