ஆம்பூா் ஸ்ரீநாகநாதா் கோயிலில் தோ் உற்சவம்

ஆம்பூா் ஸ்ரீநாகநாதா் கோயிலில் தோ் உற்சவம்
Updated on
1 min read


ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது.

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை செங்குந்தா் சமுதாயத்தினா் சாா்பில் தோ் உற்சவம் நடைபெற்றது.

நாகநாத சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம், பஜாா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com