ஆம்பூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி

ஆம்பூா் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆம்பூா் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுரை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கிக் கொண்டு கோயில் திடலில் முருகப் பெருமான் சூரசம்ஹார செய்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயில் திடலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com