வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். இதில், 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு உடல்நலக்கல்வி குறித்து மருத்துவா் ச.பசுபதி விளக்கிப் பேசினாா்.

தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் அம்மு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com