மாடியிலிருந்து விழுந்த பெண் பலி

திருப்பத்தூா் அருகே மாடியிலியிருந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மாடியிலியிருந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா், ஈ.டி.கோவிந்தராஜ் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடியைச் சோ்ந்த நந்தினி (29) என்பவருடன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், நந்தினி புதன்கிழமை வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com