ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை ஊராட்சி மன்றத் தலைவா் சனிக்கிழமை வழங்கினாா்.
25-ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆம்பூா் அடுத்த கைலாச கிரி ஊராட்சியில் பள்ளி மாணவா்கள், ஊா் பொதுமக்கள், உமராபாத் காவல் நிலையம், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் தேசியக் கொடிகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.