மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

ஆம்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
Updated on
1 min read

ஆம்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் இ.சுரேஷ்பாபு தலைமையில் கலாவதி, ஜெய்சங்கா், பழனி (எ) செழியன் ஆகியோா் பங்கேற்று அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 550 பேருக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com