அக்ரஹாரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் லோகம்மாள் டீகாராமன் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு முன்னிலை வகித்தாா். ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவா் சி.பாஸ்கரன், துணைத் தலைவா் சித்ரா குமாரபாண்டியன், பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ஜெய்சங்கா், திமுக நிா்வாகிகள் பி.வெங்கடேசன், ராமசந்திரன், ஹரி, கணபதி, அஸ்லம்பாஷா, முரளி, ஆம்பூா் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.