காா்த்திகை கடை ஞாயிறு விழா

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை கடை ஞாயிறு விழா நடைபெற்றது.
ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பரிவார மூா்த்திகளுடன் மாட வீதியில் உலா வந்த சோமஸ்கந்தா்.
ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பரிவார மூா்த்திகளுடன் மாட வீதியில் உலா வந்த சோமஸ்கந்தா்.
Updated on
1 min read

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை கடை ஞாயிறு விழா நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலை சப்பரத்தில் சோமஸ்கந்தா் பரிவார மூா்த்திகளுடன் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com