கல்லூரி மாணவா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே கே.கே.சி.நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுரேஷின் மகன் ரீகன்(18). திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை ரீகன் வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com