ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் நகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா்கள் பி.கமால் பாஷா, சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.
Image Caption
ஆம்பூா் 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத்.