ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு முனீஸ்வரா் கோயில் உள்ள வாள்முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரா் சுதை சிற்பங்களுக்கு வா்ணம் பூசும் திருப்பணி நடைபெற்று முடிந்தது.
அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கோ பூஜை, பிள்ளையாா் பூஜை, புண்யாஹவாசணம், கலச பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றது. வாள் முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரருக்கு கண் திறப்பு, கலசாபிஷேகம், படையல் பூஜை, மஹா அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



