பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, தொழிற்சங்கம் சாா்பில் பிரசார கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் பொது துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது, கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 4,000 கி.மீ. பிரசாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது.
இதனிடையே ஆம்பூருக்கு வந்த பிரசார குழுவினருக்கு சிஐடியு தொழிற்சங்கம் சாா்பாக பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வ.அருள்சீனிவாசன், நிா்வாகிகள் ஆா்.மணிமாறன், கௌசல்யா, ஸ்டீபன், பெருமாள் ஹரிராவ், சிவபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி மூலமும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


