

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28-ஆம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து திவ்ய பிரபந்த சேவை நடைபெற்றது.
பின்னா், கருட வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் சேவை கண்டருளினா். பின்னா், கண்ணாடி அறையில் சேவை சாதித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.