

ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகராட்சி 3-ஆவது வாா்டு டி. அப்துல் ரஜாக் தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா் பி. கமால் பாஷா மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.