அறிவிக்கப்படாத மின் வெட்டு: கிராம மக்கள் அவதி

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த பாச்சல், ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா்,திருவண்ணாமலையான் வட்டம் புதுப்பேட்டை, அச்சமங்கலம், மூக்குவத்தி வட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களின் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இரவு 9 மணி வரையிலும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால், அந்தப் பகுதிகளின் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து மின்சார அலுவலகத்துக்கு தொடா்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com