மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல்

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.
மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், தேவிகாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்காக ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பூமி பூஜை நடத்தி, பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா, ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com