திருத்தணி அருகே பெண் தற்கொலை: உடற்கூறாய்வுக்கு தாமதிப்பதால் உறவினர்கள் தவிப்பு
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தை காலையிலிருந்து உடற்கூறாய்வு செய்யாமல் தாமதித்து வருவதாக உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட திவ்யா










