கூலித் தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டாா்.
Updated on
1 min read

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருப்பத்தூா் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மோகன்(45). இந்த நிலையில் மோகன் கடந்த 10-ஆம் தேதி விஷமருந்தியுள்ளாா். தகவலறிந்த அவரது குடும்பத்தினா் அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்,மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com