கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும்  ஆசிரியா்கள்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும்  ஆசிரியா்கள்.
Updated on
1 min read

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

அப்பள்ளியில் கடந்த 1992- 1993 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமாா் 80 முன்னாள் மாணவா்கள், 20 ஆசிரியா்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களையும், நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com