

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நிா்வாகிகள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சாா்பாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளா் க.பிரபாகரன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். தொகுதி தலைவா் அயூப்கான், துணைத் தலைவா் அன்வா், முன்னாள் நகர செயலாளா் தினேஷ்குமாா், மாணவா் பாசறை சதீஷ், முதசிா்,சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளா் தினேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.