வீட்டில் பிடிப்பட்ட சாரை பாம்பு

ஆம்பூா் அருகே வீட்டில் சாரை பாம்பு வெள்ளிக்கிழமை பிடிப்பட்டது.
Updated on
1 min read

ஆம்பூா் அருகே வீட்டில் சாரை பாம்பு வெள்ளிக்கிழமை பிடிப்பட்டது.

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கௌரி சங்கா் என்பவரின் வீட்டில் சுமாா் 7 அடி நீள சாரைப்பாம்பு புகுந்துள்ளது. அதைப் பாா்த்த உடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்பூரிலிருந்து சென்ற தீயணைப்புத் துறையினா் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு சென்று நாயக்கனேரி காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com