

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மணமக்களுக்கு திருமண சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் இலவச திருமணம் செய்து கொண்ட ஆம்பூா் புதுமனை பகுதியைச் சோ்ந்த மணமக்கள் துரைராஜ் - சுகன்யாவுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது. அறங்காவலா் குழுத் தலைவா் கீதா சேகா், அறங்காவலா் குழு உறுப்பினா் சிவக்குமாா், கோயில் நிா்வாக அலுவலா் சத்யா ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.