

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
அண்ணா நிா்வாக பணியாளா் பயிற்சி மையம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சாா்பில் அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அலுவலா்களுக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.