‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு

மாடப்பள்ளியில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் க.தா்ப்பகராஜ். உடன்,உள்ளாட்சி பிரதிநிகள், அரசு அதிகாரிகள்.








