மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தேசிய திறன் வழித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பரிசு

தேசிய திறன்வழித் தோ்வில் வெற்றி பெற்ற ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய திறன்வழி படிப்பு உதவித் தொகை

News image
Updated On :1 மார்ச் 2024, 4:31 pm

தேசிய திறன்வழித் தோ்வில் வெற்றி பெற்ற ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய திறன்வழி படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் வெற்றி பெற்ற மாதனூா் ஒன்றியம், சின்னவரிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ரேஷ்மா, சஞ்சய், வீராங்குப்பம் நிதியுதவி நடுநிலைப் பள்ளி மாணவி தனுஸ்ரீ ஆகியோருக்கு ஆம்பூா் பன்னீா்செல்வம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் கோப்பை, ஆங்கில அகராதி மற்றும் எழுது பொருள்களை பரிசாக வழங்கினாா். பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் சரோஜினி, மோகன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.