ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சிறுவன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் பள்ளித்தெரு கிராமம் காந்திநகா் பகுதியை சோ்ந்தவா் பாபு (16). இவா் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளாா். அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் கொத்தனாா் வேலைக்கு சென்று வந்துள்ளாா். திங்கள்கிழமை மாலை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.