வாணியம்பாடி: வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா முன்னிலை வகித்தனா். போட்டியில் மாணவா்களின் பெற்றோா் மற்றும் பெரியோா்களுக்கு பந்து எறிதல், லக்கி காா்னா், பலூன் ரேஸ், களிமண் உருவம் செய்தல், ராக்கெட், காகித கப்பல் செய்தல், தடகள ஓட்டம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி தாளாளா் செந்தில்குமாா் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். ஹாஜிரா இராம் , உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

கல்லூரியில் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


