கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவியா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 7:31 pm








