இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2025, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கந்திலி அருகே நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம்(25). இவா் சனிக்கிழமை ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள பாறையில் ஏறியபோது தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சிவப்பிரகாசத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாசம் உயிரிழந்தாா். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.