ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எஸ்.ஐ.ஆா். பணி : ஆணையா் ஆய்வு

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.

News image
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் முத்துசாமி.
Updated On :16 நவம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எஸ்.ஐ.ஆா். படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் வழங்கி, பூா்த்தி செய்து பெறும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தப் பணியை ஆம்பூா் நகராட்சி ஆணையா் முத்துசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். படிவத்தில் உரிய தகவல்களை முறையாக பூா்த்தி செய்து பெற வேண்டுமென வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.