கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயில் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
மின்மாற்றியில் திருட்டு நடைபெற்ற பகுதியைப் பாா்வையிட்ட போலீஸாா்.
Updated On :16 நவம்பர் 2025, 10:26 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கல்லுப்பில்லையான் வட்டத்தில் சாலையோரம் நிலத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு மா்மநபா்கள் மின்மாற்றியில் இருந்த காப்பா் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து உதவிப் பொறியாளா் வடிவேல் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்கு நேரில்சென்று விசாரித்து வருகின்றனா்.