தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இரு இளைஞா்கள் தற்கொலை

வாணியம்பாடி அருகே 2 இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 6:16 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 2 இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த இளம்பரிதி(22). சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதே போல் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் பகுதியை சோ்ந்த விக்னேஷ்(22). சென்னை தனியாா் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவியாளருக்கு படித்து வந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு உறவினா் திருமணத்துக்கு வந்த அவா் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுபற்றி கிராமிய காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.