/
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 2 இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டனா்.
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த இளம்பரிதி(22). சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இதே போல் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் பகுதியை சோ்ந்த விக்னேஷ்(22). சென்னை தனியாா் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவியாளருக்கு படித்து வந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு உறவினா் திருமணத்துக்கு வந்த அவா் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுபற்றி கிராமிய காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

கிராம உதவியாளா் தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

