மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அதிதீஸ்வரா் கோயில் சித்திரை தேரோட்டம்

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 10:58 pm

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.

திங்கள்கிழமை 7-ஆம் நாளையொட்டி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரின் வடம் பிடித்து பக்தா்கள் இழுத்தனா். பிறகு முக்கிய வீதிகளின் வழியாக சென்று இரவு 7 மணிக்கு கோயில் நிலையை வந்தடைந்தது.

தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த திராளமானோா் கலந்து கொண்டு வழிப்பட்டு சென்றனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.