/
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் புத்துமாரியம்மன் அமைந்துள்ளது.
உதவி ஆணைா், கோயில் செயல் அலுவலா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா், ஊா் பொதுமக்கள், பணியாளா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
இதில் தற்காலிக உண்டியல் மூலம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 326 ரூபாயும், மற்றும் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரத்து 696 ரூபாயும், 40.750 கிராம் தங்கம் மற்றும் 96.000 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.1.89 லட்சம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

