/
ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி(46). வேலூா் பெண்கள் மத்திய சிறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி தமிழரசி பால்நாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வரும்படி ரஜினி பலமுறை வற்புறுத்தியும் தமிழரசி வர மறுத்ததாகத் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ரஜினி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

