ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோயில் விழாவில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

ஆம்பூரில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியின் 4 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image
நகை பறிப்பு- சித்திரிப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியின் 4 பவுன் தங்க நகையை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

ஆம்பூரில், போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில், ஆம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம்மாள் (65) கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றபோது, அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபா் பறித்துச் சென்றுவிட்டாா்.

இது குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.