பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் திறப்பு

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
ஆம்பூா் அழகாபுரியில் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆம்பூா் அழகாபுரி பகுதியில் ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன் வரவேற்றாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், திமுக நிா்வாகிகள், வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.