/
ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆம்பூா் அழகாபுரி பகுதியில் ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.
ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன் வரவேற்றாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், திமுக நிா்வாகிகள், வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

ஆத்தூரில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட இரு பாலங்கள் திறப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


