மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் திறப்பு

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

ஆம்பூா் அழகாபுரியில் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:53 pm

ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆம்பூா் அழகாபுரி பகுதியில் ரூ.18 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா் கெளதமி சுரேந்திரன் வரவேற்றாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், திமுக நிா்வாகிகள், வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.