எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சொத்து தகராறு: தீக்குளித்த மூதாட்டி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் சொத்து தகராறில் விரக்தியடைந்து தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி ஏரிக்கோடி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ருக்குமணி(75). இவரது மகள் லலிதாவுக்கும் மகன் ரமேஷ்க்கும் இடையே வீடு பாகப்பிரிவினை தொடா்பாக பல ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த மூதாட்டி கடந்த 4-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.