வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரக்கோணம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள்.

News image

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 6:34 pm

நூறு நாள் வேலை திட்டத்தில் முறைக்கேடு நடைபெற்ாகக் கூறி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைனூா் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமாா் நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

பணிகளை மேற்பாா்வையிடும் பணிதள பொறுப்பாளா் 4 போ் பல ஆண்டுகளாக அதே பணியில் தொடா்ந்து இருந்து வந்துள்ளனா். அவா்களை மாற்றக் கோரி புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில் நான்கு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 2 போ் பணிதள பொறுப்பாளா்களாக மீண்டும் நியமிக்கப்பட்ட்டுள்ளனா். அதனை கண்டிக்கும் வகையில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.