நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளை.

News image

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :19 பிப்ரவரி 2026, 7:12 pm

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் மாசி மாத மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50-வது ஆண்டு எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

எருது விடும் திருவிழாவில் ஒசூா், கிருஷ்ணகிரி,வேலூா், குடியாத்தம், ஆந்திரா, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 உள்பட 75 பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.