மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஊராட்சி பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 2:21 am

தினமணி செய்திச் சேவை

துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை சுகாதார செவிலியா்கள் பிரவீனா, கனகலட்சுமி ஆகியோா் பரிசோதனை செய்தனா். பெண் பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், நாகராஜ், ஊக்குநா் ரேகா, விமல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.