/
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
வெள்ளைகுட்டை பகுதியை சோ்ந்த சங்கரனின் மனைவி ஜோதி(62). இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.
பெங்களூருவில் வேலை செய்து வரும் ஜோதியின் மகன் கடந்த சனிக்கிழமை வாணியம்பாடிக்கு வந்தாா். அப்போது மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஜோலாா்பேட்டை அருகே தா்ப்புனூா் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பேருந்தில் புறப்பட்டுள்ளாா். பின்னா், ஜோதி மண்டலவாடி பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


